மலேசிய உளவுத் துறை முன்னாள் அதிகாரிக்கு தடுப்புக் காவல்

கோலாலம்பூர்: பொதுத்தேர்தலுக்கான நிதியில் முறைகேடு செய்ததாக ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார உளவுத்துறை அமைப்பின் தலைவரான ஹசானா அப்துல் ஹமிட் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக அவரை 5 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நேற்று ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் ஹசானாவிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் மாலை 4.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். அரசாங்கத்திற்கு சொந்தமான 49 மில்லியன் ரிங்கிட் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹசானா விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தப் பணம் காணாமல் போனது தொடர்பில் கடந்த திங்கட்கிழமையன்று ஹசானாவின் கீழ் பணிபுரிந்த துணை இயக்குநரும் இதர 6 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!