புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி இருக்கை மீது குடிபோதையில் ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லியிலிருந்து நியூ யார்க் செல்லும் விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் இருக்கை மீது குடிபோதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படு கிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் இந்தி ராணி கோஸ் என்பவர் வெளி யிட்ட டுவிட்டர் தகவலில் ஏர் இந்தியா அவமானமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று முன் தினம் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர், என் அம்மா உட் கார்ந்திருந்த இருக்கை மீது சிறு நீர் கழித்துள்ளார். இது எனக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, இது குறித்து ஏர் இந்தியா உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார்.
ஏர் இந்தியாவில் இருக்கை மீது சிறுநீர் கழித்த ஆசாமி
2 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Sep 2018 09:24
அண்மைய காணொளிகள்

சட்டவிரோத கடன்கொடுத்தல் நடவடிக்கைகளுக்காக 158 நபர்கள் விசாரணை

ஒடிசா ரயில் விபத்து

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!