குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வில் அதிபர் ஹலிமா

சாஃப்ராவின் புரவலரான அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று பொங்கோல் சாப்ராவில் நடைபெற்ற 'மை ஃபேமிலி ஃபியெஸ்டா' நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் (வலமிருந்து இரண்டாவது). குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக பொங்கோல் சாஃப்ராவுடன் திருமணம், பிள்ளைப்பேற்றை ஊக்குவிக்கும் 'ஹே பேபி' சமூக இயக்கமும் இணைந்து 12,000 போர்க்கால படைவீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் துணைப் பிரதமர்; தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹியன் (வலமிருந்து மூன்றாவது) மற்றும் தற்காப்பு; வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் (வலது) ஆகியோரும் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!