மலேசியாவில் ஒரு டன் போதைப்பொருள் சிக்கியது

ஜார்ஜ் டவுன்: மலேசியாவில் ஒரு டன் போதைப்பொருளை போலி சார் கைப்பற்றியிருக்கின்றனர். அதன் மதிப்பு 54 மில்லியன் ரிங் கிட்டாகும். ஜெலுத்தோங்கில் உள்ள ஒரு கிடங்கில் அதிரடியாக சோதனை யிட்ட காவல்துறையினர் அங்கு லாரியில் மறைத்து வைக்கப் பட்டிருந்த போதைப்பொருளை கைப்பற்றினர். மலேசிய வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு போதைப் பொருள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது என்று போலிசார் தெரிவித்தனர். விசாரணையில் 47 வயது லாரி ஓட்டுநரைக் கைது செய்துள்ளோம் என்று போலிசார் கூறி னர். அண்டை நாடுகளிலிருந்து தரை வழியாகவோ, கடல் வழியாகவோ போதைப்பொருள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று புக்கிட் அமான் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் முஹமட் சாலே தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!