உயிரைப் பறிக்கும் கனரக வாகன விபத்துகள் குறைந்தன

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கனரக வாகனங் களால் ஏற்படும் உயிர் கொல்லி விபத்துகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 50 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதி யில் கனரக வாகனங்களால் 10 உயிர் கொல்லி விபத்துகள் ஏற்பட்டன.

இவ்வாண்டின் முதல் பாதியில் கனரக வாகனங்களால் காயமடைந் தோரின் எண்ணிக்கையும் 377லிருந்து 361க்கு குறைந்து உள்ளது. இருப்பினும், கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்து கள் குறித்து போலிசார் அக்கறை தெரிவித்துள்ளனர். கனரக வாகனங்கள் பெரிதாக இருப்பதால் அவை விபத்துக் குள்ளாகும்போது மரணம் விளை விக்கும் ஆபத்து கூடுதலாக உள்ளது என்று போக்குவரத்து போலிஸ் படையின் ரோந்துப் பிரிவுத் துணைத் தலைமை அதிகாரி ஜான் சான் தெரிவித்தார்.

சாலை விதிகளை மீறும் கனரக வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கத் தீவு முழுவதும் போக்குவரத்து போலிஸ் படை நடத்திய சோதனை நடவடிக்கை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!