தாள் பயன்பாட்டைக் குறைக்க சிங்கப்பூர் பூல்ஸ் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய செயலி மூலம் 4D, டோட்டோ ஆகியவற்றுக்கான படிவங்களைப் பூர்த்தி செய்யலாம். எண்களைத் தேர்ந்தெடுக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படும் 4D, டோட்டோ தாட்களின் பயன்பாட்டை இது குறைக்கும். அதுமட்டுமல்லாது பொறுப்புணர்வுடன் சூதாட இது வகை செய்யும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். 4D, டோட்டோ ஆகியவற்றுக்கான தாட்களை இதுவரை பயன்படுத்தி வரும் பத்தில் ஒருவர் செயலிக்கு மாறினால் ஓராண்டுக்கு ஏறத்தாழ 71 டன் தாட்கள் சேமிக்கப்படும். இது 1,200க்கும் அதிகமான மரங்களுக்குச் சமம்.
தாள் பயன்பாட்டைக் குறைக்க சிங்கப்பூர் பூல்ஸ் செயலி அறிமுகம்
19 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Sep 2018 08:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!