கீழடியில் 3,000 ஆண்டு பழமையான தங்க நகைகள்

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கீழடி தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தெரிவித்தது. அந்த தங்க நகைகளின் காலத்தை உறுதிசெய்ய அவை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!