‘தேடலில்’ தொடங்கி காதலில் இணைந்த ஜோடி

'வசந்தம்' உள்ளூர் தமிழ் தொலைக்காட்சி ஒளிவழியில் அண்மையில் முடிவடைந்த 'கலாபக் காதலா' எனும் உறவுகளை மையமாகக் கொண்ட நாடகத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் த.சூரியவேலன். இவரின் நிஜமான காதல் கதையோ 2016 ஆம் ஆண்டின் 'தேடல்' எனும் வசந்தம் ஒளிவழியின் வருங்கால நடிகர் களை அடையாளம் காணும் நடிப்புத் திறன் போட்டியில் தொடங்கியது. அங்குதான் அவர் சக நாடகக் கலைஞரான அ.ரூபினியை முதன் முதலாகச் சந்தித்தார்.

"'வெற்றி' நாடகத் தொடரி லிருந்து இவரைப் பார்த்து வருகிறேன். ஆனால் தேடல் நிகழ்ச்சியில் ஒருமுறை அவர் சிறப்பு தோற்றத்துடன் வருகை புரிந்திருந்தபோது எல்லோரிடமும் அதிகம் பேசினார். ஆனால் என்னிடம் இவர் அவ்வளவாக பேசவில்லை," என்று தங்களது முதல் சந்திப்பை ரூபினி முகம் மலர நினைவுகூர்ந்தார். அதில் ஒரு கட்டத்தில் அவர்கள் இரு வரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. 'தேடல்' நிகழ்ச்சிக்குப் பிறகு, ரூபினி 'அலைபாயுதே', 'யார்-?' என்ற நாடகத் தொடர்களில் புதுவரவாக வந்து பல உள்ளூர் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

சிங்கப்பூர் கல்சா சங்கத்தில் இவ்வாண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி திருமணம் புரிந்த சூரியவேலன்=ரூபினி தம்பதியினர். படம்: சூரியவேலன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!