பாகிஸ்தான்: வங்கிக் கணக்கு ஊடுருவல், பணம் களவாடல்

பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகள் கடந்த அக்டோபர் மாதத்தில் ஊடுருவப்பட்டு ஏராளமான பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தானிய அர- சாங்க அதிகா ரிகள் அதிர்ச்சி தகவலை வெளி யிட்டுள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்பின் இணையக் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ள தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்டோபர் 27, 28ஆம் தேதி- களில் 12 வங்கிகளைச் சேர்ந்த கிட்டத் தட்ட 8,000 வாடிக்கையாளர் களின் கணக்குகள் ஊடுருவப்- பட்டுப் பணம் சூறையாடப்பட்டதாக அதி காரிகள் கூறினர்.

அனைத்துலக கட்டண அட் டை கள் மூலம் 'பேங்க் இஸ்லாமி 'யில் இருந்து ரூ. 2.6 மில் லியன் தொகை திருடப்பட்டதாக தெரி விக் கப்பட்டது. இதனை அடுத்து 'பேங்க் இஸ்லாமி' தனது இணைய வர்த்தக நடவடிக்கை, இணையக் கட்டண முறை அனைத்தையும் நிறுத்தி வைத்து உள்ளதாக அவ்வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியது. களவாடப்- பட்ட ரூ. 2.6 மில்லி யனை அந்தந்த வாடிக்கையாளர் களின் கணக்கில் தானே திருப்பி செலுத்திவிட்டதாக அவ்வங்கி தெரிவித்தது. இது தொடர்பான மற்றொரு சம்பவத்தில், பாகிஸ் தானின் கான் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி ஒருவர், தமது வங்கிக் கணக் கிலிருந்து ரூ. 3 மில்லியன் திருடப்பட்டதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!