வாஷிங்டன்: அமெரிக்காவின் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி பொறுப்பிலிருந்து ஜெஃப் செஷன்ஸ் பதவி விலகிய விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று பிரதிநிதிகள் சபையில் புதிய பலம் பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திரு ஜெஃப் செஷன்ஸ் நேற்று முன்தினம் பதவி விலகியதைத் தொடர்ந்து அமெரிக்க அரசியலில் புயல் வீசியது. அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகுவதாகவும் திரு ஜெஃப் செஷன்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் பதவி விலகியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ள ஜனநாயகக் கட்சியினர், 2016ல் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டது பற்றிய விசாரணையைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக புகார் கூறியுள்ளனர்.
ஜெஃப் செஷன்ஸ் பதவி விலகல்; விசாரணைக்குக் கோரிக்கை
10 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2018 00:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!