பெய்ஜிங்: சீனப் பொது விருது பூப்பந்துப் போட்டியின் ஆண்களுக்கான காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். இதன் விளைவாக அரையிறுதி வாய்ப்பை அவர் இழந்து போட்டியைவிட்டு வெளியேறியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் 14=21, 14=21 என நேர்செட்டில் தைவான் வீரர் ஷோ டியான் சென்னிடம் அவர் தோல்வி அடைந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி=சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது. இதன் மூலம் பட்டம் வெல்ல இந்தியா கொண்டிருந்த கனவு கலைந்தது.
காலிறுதியில் தோல்வி அடைந்த ஸ்ரீகாந்த்
11 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2018 08:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!