தலைக்கவசம் விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்குவது தொடர்பில் தமிழக அரசின் கருத்து என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தலைக்கவசம் அணிவது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாலைகளில் பொருத்தப்பட் டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, தலைக்கவசம் அணியாமல் செல்வோரைக் கண்டித்து ஏன் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!