பாரிஸ்: முதலாம் உலகப் போர் முடிவுற்று 100 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைவுகூரும் வகையில் நேற்று உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக் கும் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்கிய நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புட்டின் உட்பட பல நாடுகளின் உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 1914ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய முதலாம் உலகப் போர் 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நீடித்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இப்போரில் 9.7 மில்லியன் வீரர்களும் மக்களில் 10 மில்லியன் பேரும் உயிரிழந்தனர். இதற்கிடையே பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து ஆகிய நாடுகளிலும் முதலாம் உலகப் போர் நிறுத்தத் தின் 100வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலாம் உலகப் போர் நிறுத்தம்: பாரிசில் ஒன்றுகூடிய தலைவர்கள்
12 Nov 2018 08:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2018 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!