கோலாலம்பூர்: இந்திய சமூகம் பின்தங்கிய நிலையில் இருக்க விடப்பட மாட்டார்கள் எனத் துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார். இந்தியர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வளிக்கும் சமூகச் சீர்திருத்த செயல் திட்டங்களை அமல்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்றும் எனவே, தேசிய மேம்பாட்டிலிருந்து எந்தவொரு தனிநபரும் விடுபட முடியாது என்றும் அவர் சொன்னார். தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சீர்திருத்த திட்டங்களை அமுல்படுத்துவது முக்கியம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகக் கூறினார்.
வான் அசிஸா: இந்திய சமூகம் பின்தங்கியிருக்க விடமாட்டோம்
12 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2018 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!