புதுடெல்லி: டெல்லியிலிருந்து கண்டஹார் செல்லும் விமானத்தில் ஆபத்துக் கால பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி விளக்கம் அளித்த விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், "விமானத்திலுள்ள "கடத்தல் தடுப்பு' அவசரகால பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதால் தேசிய பாதுகாப்புப் படை உள்பட பல்வேறு அரசு துறைகளுக்கு தகவல் பறந்தது. தேசிய பாதுகாப்புப் படையின் அதிரடி வீரர்கள் அந்த விமானத்தைச் சுற்றி வளைத்தனர்," என்று கூறினர். பின்னர் விமானியின் தவறு என்பது தெரியவந்தது. இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பிறகு விமானம் கண்ட ஹாருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஏரியானா-ஆப்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் 124 பயணிகளும் 9 ஊழியர்களும் இருந்தனர்.
தவறாக பொத்தானை அழுத்திய விமானி
12 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2018 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!