பொருளியல் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்த ஆசியானுக்கு வேண்டுகோள்

நமது சந்தைகள் எந்த அளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருந்து, வெளிநாட்டு முதலீட்டில் அனைவருக்கும் உகந்த விதிமுறைகள், வர்த்தகச் சூழல்கள் நிலவுகிறதோ அந்த அளவுக்கு அனைவருக்கும் பயன ளிக்கக் கூடிய விளைவுகள் ஏற்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார். வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பினாலும், தனது சொந்த உள்நாட்டுச் சந்தை களை வெளிநாட்டுப் போட்டிக்கு திறந்துவிட எண்ணும்போது வர்த்தகங்கள் எப்போதும் அதற்குத் தேவைப்படும் ஆதரவைப் பெறுவ தில்லை.

அப்படி இருக்கும்போது, தங் களைப் பாதுகாத்துக் கொள்ள விதிமுறைகளை அறிமுகப்படுத்த வும் அல்லது தொழில்துறைகளைப் போட்டித் தன்மையிலிருந்து காத்திடவும் நிறுவனங்கள் அரசாங்கத்தை வற்புறுத்தும் என்று விவரித்தார் திரு லீ. "ஆசியானின் ஒருங்கிணைப்பு மற்றும் திறந்த, தொடர்புமிக்க பொருளியல்களால் அனைத்து நாடுகளும் நன்மை அடைந்துள்ளன. அதன் அடிப்படையில் நமது வர்த்தகங்கள் உள்நாட்டுச் சந் தையில் அதிக போட்டித்தன்மை யையும் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பான்மை யைக் கொண்டிருக்க வேண்டும். "அப்போதுதான் ஆசியான் நாடுகள் ஒன்று மற்றதன் சந்தைக் குள் நுழைந்து வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும்," என்று திரு லீ வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!