டெங்கி, பன்றிக் காய்ச்சலை பரப்பிய மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம்

திருச்சி: தமிழகம் முழுவதும் ஊரக மருத்துவப் பணிகள் துறை யின் சார்பில் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கி காய்ச்சல், பன்றிகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் குழு வினர் ஆய்வில் ஈடுபட்டனர். கீதாஞ்சலி மருத்துவனையில் ஆய்வு செய்தபோது அங்கு டெங்கிக் கொசு உற்பத்திக்கான காரணிகள் கண்டறியப்பட்டன.

மேலும் மருத்துவக் கழிவுகளைத் தரம் பிரிக்காமல் கையாண்டிருப் பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக மருத் துவமனைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். நோயாளிகள் நோயைக் குணமாக்க மருத்துவமனைக்குச் செல்லும் நிலையில் மருத்துவ மனையே டெங்கிக் கொசு உற்பத்தி காரணிகளை அழிக்காததோடு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!