அரசு மரியாதையுடன் டெய்சி அடக்கம்

கர்நாடகா: சிக்கமங்களூர் மாவட்டத்தில் காவல் துறைக்கு 7 ஆண்டுகளாக சிறந்த சேவை செய்து வந்த டெய்சி என்ற நாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது. இந்த நாயை சிக்கமங்களூர் காவல் துறையினர் அரசு மரியாதை யுடன் குண்டுகள் முழங்க அடக்கம் செய்தனர். ஏழரை வயதுடைய பெண் டாபர்மேன் நாய் டெய்சி கடந்த 7 ஆண்டுகளாக சிக்கமங்களூர் மாவட்ட ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்தது. சிறந்த மோப்ப சக்தியுடைய டெய்சி இதுவரை 105 குற்றம் நடக்க இருந்த இடங்களையும் 8 கொலை சம்பவங்கள் குறித்த குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க உதவியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!