கர்நாடகா: சிக்கமங்களூர் மாவட்டத்தில் காவல் துறைக்கு 7 ஆண்டுகளாக சிறந்த சேவை செய்து வந்த டெய்சி என்ற நாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது. இந்த நாயை சிக்கமங்களூர் காவல் துறையினர் அரசு மரியாதை யுடன் குண்டுகள் முழங்க அடக்கம் செய்தனர். ஏழரை வயதுடைய பெண் டாபர்மேன் நாய் டெய்சி கடந்த 7 ஆண்டுகளாக சிக்கமங்களூர் மாவட்ட ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்தது. சிறந்த மோப்ப சக்தியுடைய டெய்சி இதுவரை 105 குற்றம் நடக்க இருந்த இடங்களையும் 8 கொலை சம்பவங்கள் குறித்த குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க உதவியுள்ளது.
அரசு மரியாதையுடன் டெய்சி அடக்கம்
15 Nov 2018 09:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Nov 2018 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!