சீனாவில் பரவும் ஆபத்தான பன்றிக் காய்ச்சல்

ஷாங்காய்: சீனாவில் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களில் ஆப் பிரிக்க பன்றிக் காய்ச்சல் அதி வேகத்தில் பரவி வருவதாக அர சாங்கம் தெரிவித்தது. முன்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அது கூறியது. ஆகஸ்ட் மாதத்தி லிருந்து பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உலகின் ஆகப்பெரிய பன்றி இறைச்சி உற்பத்தி நாடான சீனாவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

"தடுப்பு, கட்டுப்பாடு நடவடிக் கைகளை மீறி ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மோசமடைந்துள்ளது," என்று வேளாண், போக்குவரத்து, பொதுப்பாதுகாப்பு ஆகிய மூன்று அமைச்சுகளும் கூட்டு அறிக்கை யில் தெரிவித்தன. "குறைந்தது 17 மாகாணங்களில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இது, தென்சீன மாகாணங்களில் உள்ள பெரிய பன்றி வளர்ப்பு பண்ணை களுக்கும் பரவி வருகிறது," என்று அது கூறியது. அரசாங்கக் கட்டுப்பாட்டில் செயல்படும் ஊடகம், "ஐந்து மாகாணங்களில் மட்டும் பன்றிக்காய்ச்சல் கண்டு பிடிக்கப்பட்டது," என்று செப்டம்பர் மாதம் கூறியது. ஆனால் பன்றிக் காய்ச்சல் அதிவேகமாக பரவுவ தாக தற்போது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!