ஆதிகாலம் முதல் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் நல்ல கலைகள் தான் என்கிறார் விஜய் சேதுபதி. கலைகள் என்றைக்கும் வாழும் என்று சொல்பவர், நல்ல நடிகன் என்று ஒருவர் இல்லவே இல்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட் டுள்ளார். "அண்மை யில் '96' என்ற படத் தில் நடித்தி ருந்தேன். உங்களுக்கு அந்தப் படம் பிடித்திருந் தால் மகிழ்ச்சி. அடுத்தப் படமான 'சீதக்காதி' யும் மக் களைக் கவர்ந்தால் இன்னும் மகிழ்வேன். "நான் நன் றாக நடிப்பேன் என்றெல்லாம் உத்தரவாதம் தர முடியாது. என்னைப் பொறுத்தவரை நல்ல நடிகன் என்ற விஷ யமே கிடையாது. எந்த வொரு கதாபாத்திரத் தையும் எனக்குள்ள அறிவை வைத்து நடிப்பால் வெளிப்படுத்த முயற்சி செய்கி றேன். அதில் ஓரளவு வெற்றியும் கிடைக்கிறது. மக்களுக்கும் போய்ச் சேருகிறது.
உத்தரவாதம் தராத சேதுபதி
2 Dec 2018 13:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Dec 2018 07:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!