உத்தரவாதம் தராத சேதுபதி

ஆதிகாலம் முதல் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் நல்ல கலைகள் தான் என்கிறார் விஜய் சேதுபதி. கலைகள் என்றைக்கும் வாழும் என்று சொல்பவர், நல்ல நடிகன் என்று ஒருவர் இல்லவே இல்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட் டுள்ளார். "அண்மை யில் '96' என்ற படத் தில் நடித்தி ருந்தேன். உங்களுக்கு அந்தப் படம் பிடித்திருந் தால் மகிழ்ச்சி. அடுத்தப் படமான 'சீதக்காதி' யும் மக் களைக் கவர்ந்தால் இன்னும் மகிழ்வேன். "நான் நன் றாக நடிப்பேன் என்றெல்லாம் உத்தரவாதம் தர முடியாது. என்னைப் பொறுத்தவரை நல்ல நடிகன் என்ற விஷ யமே கிடையாது. எந்த வொரு கதாபாத்திரத் தையும் எனக்குள்ள அறிவை வைத்து நடிப்பால் வெளிப்படுத்த முயற்சி செய்கி றேன். அதில் ஓரளவு வெற்றியும் கிடைக்கிறது. மக்களுக்கும் போய்ச் சேருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!