புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு இலவச மனை

சென்னை: நீர்நிலை, மேய்க்கால், சாலைகள் போன்ற புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்துவரும் ஏழை மக்களை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு தகுதியின் அடிப் படையில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசா ணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தங்களுக்கு என்று எந்த ஒரு நிலமும் இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்க ளுக்கு 6 மாதங்களுக்குள் 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தாலே 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்றும் இதற்காக தனியாரிடம் இடத்தை வாங்கி இலவச வீட்டு மனைகளை வழங்கவும் முடிவு செய்திருப்ப தாகவும் ஆறு மாதங்களில் இலவச வீட்டுமனைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!