விவசாயிகள் பெயரில் வங்கித் தலைவர் ரூ.3.50 கோடி மோசடி

லால்குடி: திருச்சியில் விவசாயி கள் பெயரில் ரூ.3.50 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் வேளாண்மை கூட் டுறவு வங்கித் தலைவரை கண் டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லால்குடி அருகே உள்ள காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ராமநாத புரம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்த 3,900 விவசாயிகள் உறுப்பினர் களாக உள்ளனர். இந்தக் கடன் வங்கியின் தலைவராக சாலை சுந்தரம் கடந்த முறை பதவி வகித்துள்ளார். இவர் அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காட்டூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோர் ஒவ்வொருவரும் ரூ.98,863 வீதம் 300க்கும் மேற்பட்டோர் கடன் பெற்றுள்ளதாக அண்மை யில் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன், அவரது அண்ணன் பரமசிவம் ஆகியோர் பெயரிலும் சாலைசுந்தரம் கடன் பெற்றிருந்தது தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!