அண்டை வீட்டுக்காரரைக் கீழே தள்ளிவிட்டவருக்கு ஏழாண்டு சிறை

தேனி: ஒரு சிறிய தகராற்றின்போது வாய்த்தகராறு முற்றி, பக்கத்து வீட்டுக்காரரைக் கீழே தள்ளிவிட்டவருக்கு ஏழாண்டு சிறையும் ரூ.3,000 அபராதமும் விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் தீர்ப்பளித்தார். தேனி மாவட்டம், போடி ரெங்கநாதபுரம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதிகாரி. இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான கோபால் என்பவருக் கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலை யில் அதிகாரியை கோபால் கீழே தள்ளிவிட்டுள்ளார். அப் போது தலையில் பலத்த காயமடைந்த அதிகாரி பலியானார்.

அதிகாரியின் மனைவி பாப் பாத்தி புகாரைத் தொடர்ந்து கைதான கோபா லுக்கு இப்போது ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!