16 கி.மீ. தூரம் நடந்து சென்று வாக்களித்த கிராம மக்கள்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் 67% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு தெலுங்கானா வில் நடைபெற்ற முதல் வாக்குப் பதிவு இது. பூபல்பள்ளி மாவட்டம் பெனு கொலு என்ற மலைக் கிராமம் தெலுங்கானா-சட்டீஷ்கர் மாநில எல்லையில் உள்ளது. மாவோயிஸ் டுகளின் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 16 கி.மீ. தூரத்தில் உள்ள ஜனகலபள்ளி கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப் பட்டது. வாகன வசதி இல்லாத பெறுகொலு கிராம மக்களில் வயதானவர்கள் சென்ற வியாழக் கிழமையும் மற்றவர்கள் வெள்ளிக் கிழமை காலையிலும் தங்கள் பயணத்தைத் தொடங்கி வாக்குச் சாவடியை அடைந்தனர்.

16 கி.மீ. தூரம் நடந்து சென்று வாக்களித்த தெலுங்கானா மலைக்கிராமவாசிகள். படம்: தகவல் சாதனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!