‘மாஸ்டர்செஃப் சமையல்’ போட்டியின் வெற்றியாளர்

செம்மறியாட்டு இறைச்சியை நெருப்பில் வாட்டி, அதனுடன் பக்கோடாவைப் போன்று காலிஃபிளவரைப் பொறித்து தமது சமையல் திறனை வெளிக்காட்டினார் ஆஸ்தி ரேலியாவின் 10வது 'மாஸ்டர் செஃப்' போட்டியின் வெற்றியாளர் திரு சசிகுமார் செல்லையா, 40. சாலையோர உணவுகளை அ டி ப் ப டை யா க க் கொ ண் டு உணவுகளைப் படைத்த திரு சசிகுமார், இந்திய உணவு வகைகளுடன் மற்ற பாரம்பரிய உணவுகளையும் சேர்த்து போட்டி யில் நடுவர்களைக் கவர்ந்தார்.

சிங்கப்பூரில் பிறந்து காவல் அதிகாரியாகப் பணிபுரிந்து தற்போது ஆஸ்திரேலியாவில் சிறைச்சாலை அதிகாரியாக இருக்கும் அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கு தமது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இளம் வயதில் பெற்றோருக்கு சமையலில் உதவியாக இருந்த சசிகுமார், வெளிநாட்டிற்குக் குடியேறிய பிறகு சுயமாக பல உணவுவகைகளைச் சமைக்கத் தொடங்கினார். இந்திய உணவை மட்டுமல் லாமல், சீன, மலாய், மேற்கத்திய உணவுகளையும் வீட்டில் சமைத்துப் பழகிய சசிகுமாருக்கு அதன் பிறகு சமையல் கலையின்மீது மேலும் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் குறிப் பிட்டார்.

சமையல் கலையில் சுயமாக ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட திரு சசிகுமார் ஆஸ்திரேலியாவின் 'மாஸ்டர்செஃப் சமையல்' போட்டியில் வெற்றி பெற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!