அனுஷா செல்வமணி
தமிழும் இசையும், கவிஞர்களும் கானமும் என்ற பெயரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் சித்திரைப் புத்தாண்டு அன்று ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சித்திரை மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழர்களால் உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்கம் இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை அமைந்ததால் லிட்டில் இந்தியாவில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சிங்கப்பூரில் பலரும் விரும்பி உண்ணும் ஒன்று ‘டோனட்’. இந்த ‘டோனட்’ வியாபாரத்தில் இறங்கியதுடன் புதுப் பாணியில் டோனட்டுகளைத் தயாரித்து விற்றும் வருகின்றனர் உடன்பிறப்புகளான 29 வயது ஹஃபீல் அஹமதும் 21 வயது ஃபஹிமா ஃபார்வினும்.
சிறுநீரகக் கற்களை அகற்ற உரிய சிகிச்சை பெறாமல் போனால் பின் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
தம் பாட்டியுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ், 19, பாட்டியின் இறப்புக்குப் பிறகு சமூகத்தில் இருக்கும் இதர மூத்தோருக்கு தொண்டு மூலம் உதவிக்கரம் நீட்ட முனைந்தார்.
ஒருவரது நோய் எதிர்ப்பாற்றல் அவரின் உடலையே தாக்குவதை ‘ஆட்டோ இம்யூன்’ குறைபாடு என்பர்.
புனித வெள்ளிக்குப் பிறகு மூன்றாம் நாளான ஈஸ்டர் ஞாயிறன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.
தொலைக்காட்சி, யூடியூப் காணொளிகள், சமூக ஊடகத் தளங்கள் போன்றவை மூலம் இளம் பிள்ளைகள் தமிழ்மொழியோடு தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
சிங்கப்பூர் நாடகத்துறைக்கு பெரும் பங்களித்தவர்களில் காலஞ்சென்ற ரெ சோமசுந்தரமும் ஒருவர்..
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் புனித வெள்ளி நாளில் சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவார்கள்.
13 Apr 2024
13 Apr 2024
12 Apr 2024
13 Apr 2024
30 Mar 2024