மோனலிசா
சிங்கப்பூரில் ஜீ தமிழின் ‘தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இங்கு மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி இவ்வாண்டு முதல்முறையாக மலேசியாவிலும் அறிமுகம் காணவுள்ளது.
இளம் வயதிலிருந்தே சுயதொழில் மீதும் தொழில்நுட்பம் மீதும் தீவிர ஈடுபாடு கொண்ட 47 வயது கிருஷ்ணமணி கண்ணன், அன்று கண்ட கனவு தற்போது நனவாகி வருகிறது.
விளையாட்டு தன்னை பக்குவமுள்ள இளையராக உருவாக்கியுள்ளது என்கிறார் உருட்டுபந்து விளையாட்டாளர் தனீஷா கோர், 18.
மனிதனின் எண்ணங்களையும் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தும் கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார் புகழ்பெற்ற கலைஞரான ஷில்பா குப்தா, 46.
தினமும் காலையில் கல்லூரியில் பயிலும் மகனை வழியனுப்புவதோடு நில்லாமல் அவருடனேயே கல்லூரிக்குச் சென்று படிக்கிறார் விசாலாட்சி சுப்பையா. 47 வயதாகும் இவர் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைத் துறையில் இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பைப் படித்து வருகிறார்.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம், அனைத்துலக காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) முன்னாள் காற்பந்து நடுவரும் லோயாங் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியருமான திரு கென்னடி சிவசாமி கும்பலிங்கம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) காலை காலமானார். அவருக்கு வயது 59.
ஆர்ட்ஸ் ஹவுஸின் வருடாந்திர ‘டெக்ஸ்ச்சர்ஸ்’ இலக்கியக் கலை விழா 2024 ஜனவரி 19ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
‘பியூட்டி விதின்’ எனும் உள்ளூர் நிறுவனம் அண்மையில் அனைத்துலக அளவிலான அழகிப் போட்டி ஒன்றை சிங்கப்பூரில் நடத்தியது.
இளம் வயதிலேயே ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ எனும் இருமனக் குழப்பக் கோளாறு, இல்லற வாழ்வில் தோல்வி, தனிமை என வாழ்வில் பல்வேறு இன்னல்களைக் கடந்து வந்துள்ளார் ஓய்வுபெற்ற வழக்கறிஞரான சுசித்ரா வாசு. தற்போது 62 வயதாகும் இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இருமனக் குழப்பக் கோளாற்றால் அவதியுறுகிறார்.
‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டமும் இளம் சாதனை சிங்கப்பூர் அறநிறுவனமும் இணைந்து தொடங்கிய ‘ஜேஏ ஸ்பார்க் தி ட்ரீம்’ எனும் திட்டத்தின் மூலம் இதுவரை ஏறத்தாழ 2,700 தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிதியறிவு திறன் சார்ந்த பயிற்சிகளைப் பெற்று பலனடைந்துள்ளனர்.
13 Apr 2024
13 Apr 2024
12 Apr 2024
13 Apr 2024
30 Mar 2024