ஆ. விஷ்ணு வர்தினி

முதலாம் உலகநாடாகக் கருதப்படும் அதிநவீன சிங்கப்பூரில், கிட்டத்தட்ட 1,000 பேர் நிரந்தர வீடில்லாமல் இருப்பது 2019ஆம் ஆண்டில் தெரியவந்தபோது பலரும் அதிர்ச்சியுற்றனர். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் சொந்த வீடுகளில் தங்கி உள்ளனர். சிங்கப்பூரின் வீட்டுரிமை விகிதம் உலகளவில் ஒப்பிடுகையில் உயர்ந்து நிற்கிறது. தெருக்களுக்குத் தள்ளப்பட்டோருடன் பொதுமக்கள் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வது அரிதே. இந்நிலையில், அவர்களின் நிலை தற்சமயம் கூடுதல் ஆதரவுடன் மேம்பட்டு வருகிறது. அவர்களின் அனுபவங்கள், அரசாங்கம் எவ்வகையில் அவர்களை மீட்டெடுத்து வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துத் தருகிறது என்பன குறித்து ஆராய்கிறது இவ்வாரச் சிறப்புக் கட்டுரை.
எகிப்தியர்கள் உணவு விரயத்தைக் குறைப்பதற்கு ரொட்டியிலிருந்து மதுபானம் தயாரிக்கும் ஆதிகால பழக்கத்தைக் கொண்டிருந்ததாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன.
ஈரறை வாடகை வீட்டில் தாத்தா, பாட்டி, தங்கையுடன் லெங்கோக் பாருவில் வசிக்கும் 11 வயது ஹேமா (உண்மைப் பெயரன்று), பெரும்பாலான நாள்களில் காலை உணவு உண்பதில்லை.
சைவ சமய கோட்பாடுகளை விளக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு 2023. சிறப்புச் சொற்பொழிவுகள், திருமுறை ஓதுதல், மாணவர்ப் படைப்புகள் முதலியவை இம்மூன்று நாள் நிகழ்வுகளிலும் அரங்கேறின.
மூன்றாம் தலைமுறையாக தொடரும் கலைப்பணி சிங்கப்பூரில் 1950களிலிருந்து இயங்கிவரும் குடும்பத்தொழிலைப் பல்லாயிரம் மைல் தாண்டி பரோயே தீவுகளுக்கும் பரப்பியுள்ளார் மூன்றாம் தலைமுறை பச்சைகுத்தும் கலைஞரான திருமதி சுமித்ரா டெபி.
ஆ. விஷ்ணு வர்­தினி கலப்­புத் தற்­காப்­புக் கலை (எம்­எம்ஏ) வீர­ரான இளை­யர் அமீர் கான் அன்­சாரி, நினைத்­தா­லும் தன்­னால் தவிர்க்க முடி­யாத ஒரு ...
ஆ. விஷ்ணு வர்­தினி ஏரா­ள­மான விமா­னச் சேவை­களில் ஒன்­றி­ரண்­டில் மட்­டுமே அவ­சர மருத்­துவ சிகிச்­சைக்­கான தேவை ஏற்­ப­டு­கின்­றது. அது­போன்ற ...
தொழில் செய்வது வருமானம் ஈட்டுவதற்காக மட்டுமே என்ற சிந்தனை ஒருசிலரிடையே இருந்தாலும் மனநிறைவு பெறுவதையும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் ...
ஆ. விஷ்ணு வர்­தினி முதி­யோர் தங்­க­ளின் உடல்­நி­லை­யைத் தாங்­களே கண்­கா­ணித்­துக்­கொள்ள வழி­காட்­டு­தல் பெறு­தல், சரக்கு வாகன விநி­யோ­கச் சேவை­களில் ...
சொல்வேந்தர் சுகி. சிவத்தின் தலைமையில் தமிழகத்தின் முன்னணி மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் சிங்கப்பூரில் இடம்பெறவிருக்கிறது. ‘சமூக ஊடகங்கள்...