கரும்புள்ளிகளை வீட்டுப்பொருட்களைக் கொண்டு அகற்றலாம்

உடல் சூடு, உணவு முறை ஆகிய காரணங்களால் பலரின் முகத்தில் கரும்புள்ளிகள் உருவாகின்றன. அவற்றை அகற்ற இதோ ஒரு வழி:

தேவைப்படும் பொருட்கள்:

1 வாழைப்பழம் (நசுக்கியது)

2 மேசைக்கரண்டி ஓட்ஸ்

1 மேசைக்கரண்டி தேன்

செய்முறை:

முதலில் கிண்ணம் ஒன்றில் நசுக்கிய வாழைப்பழம், ஓட்ஸ், தேன் ஆகியவற்றைச் சேர்த்து அவற்றை நன்றாகக் கடையவும். நன்கு கடைந்தபின் உருவாகும் பசையை முகத்தில் தேய்த்துக்கொள்ளவும். ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு அந்தப் பசையை முகத்திலேயே வைத்திருக்கவும்.

இதற்குப் பின்னர் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரால் முகத்தை அலம்பவும்.

செத்த சரும அணுக்களையும் மாசையும் அகற்ற ஓட்ஸ் உதவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!