தீப்பற்றியது கார்; திணறினர் வாகன ஓட்டுநர்கள்

மத்திய விரைவுச்சாலையில் நேற்று பிற்பகலில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததால் அங் மோ கியோ வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயர் ராஜா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையின் பாலஸ்டியர் ரோடு வெளியேற்றத் தைத் தாண்டி விபத்து நிகழ்ந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. விபத்தைத் தொடர்ந்து விரைவுச் சாலையில் ஏற்பட்ட நெரிசலால் வாகனமோட்டிகள் சிரமப்பட்டனர். காரின் என்ஜினில் தீ பிடித்த தாக சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படைக்கு பகல் 1 மணிக்குத் தகவல் கிடைத்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!