சிலேத்தாரில் புதிய விமானப் பயிற்சி நிலையம்

சிங்கப்பூர் ஏர்லைன்சும் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து நூறு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சிலேத்தார் ஆகாயப் போக்குவரத்துப் பூங்காவில் புதிய விமானப் பயிற்சி நிலையத்தைத் திறந்துள்ளன. 9,250 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிலையம் A-380, A-350 உள்ளிட்ட ஏர்பஸ் விமானங்கள் குறித்துப் பயிற்சியளிக்கும். இந்த நிலையத்தில் ஆண்டிற்கு 10,000க்கு மேற்பட்டோர் பயிற்சி பெற இயலும். (படத்தில்) A-=320 விமான பாவனை சாதனத்தில் அமர்ந்து அதன் இயங்குமுறை பற்றிக் கேட்டறியும் வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!