சிங்கப்பூர் ஏர்லைன்சும் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து நூறு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சிலேத்தார் ஆகாயப் போக்குவரத்துப் பூங்காவில் புதிய விமானப் பயிற்சி நிலையத்தைத் திறந்துள்ளன. 9,250 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிலையம் A-380, A-350 உள்ளிட்ட ஏர்பஸ் விமானங்கள் குறித்துப் பயிற்சியளிக்கும். இந்த நிலையத்தில் ஆண்டிற்கு 10,000க்கு மேற்பட்டோர் பயிற்சி பெற இயலும். (படத்தில்) A-=320 விமான பாவனை சாதனத்தில் அமர்ந்து அதன் இயங்குமுறை பற்றிக் கேட்டறியும் வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிலேத்தாரில் புதிய விமானப் பயிற்சி நிலையம்
19 Apr 2016 07:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2016 06:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!