கோ: இந்தியாவின் எழுச்சியில் நம்பிக்கை

'இந்தியா காய்ச்­சல்' தொடங்கி யதில் இருந்து இந்­தி­யா­வின் அளப்­ப­ரிய ஆற்­ற­லில் தொடர்ந்து நம்­பிக்கை கொண்­டி­ருக்­கி­றேன். வரும் ஆண்­டு­களில் இந்தியா உயர் வளர்ச்சி விகி­தங்களு­டன் எழுச்சி பெறும் என்று கூறினார் ஓய்­வு­பெற்ற கௌரவ மூத்த அமைச்­சர் கோ சோக் டோங். எனினும் பொரு­ளி­ய­லா­ளர்­கள் சொல்­வ­து­போல் இடைவெளி அதி­க­மாக இருக்­கும். வளப்­ப­மான எதிர்­கா­லத்­துக்கு, இந்தியா பொரு­ளி­யல் மறு­ம­லர்ச்சி, மேம்பாடு, நவீ­ன ­ம­ய­மாக்­க­லில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்­பாக தனது மனி­த­வ­ளத்­தின் திறன் பயிற்­சி­யி­லும் மேம்பாட்­டிலும் இந்தியா அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றார் அவர்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்­தி­ரிகை­யின் இணை ஆசி­ரி­யர் (வெளி விவ­கா­ரம்) ரவி வெல்லூர், 58 எழுதிய 'இந்தியா ரைஸிங்' என்ற நூலை நேற்று வெளி­யிட்டு உரை­யாற்­றினார் திரு கோ. இரு நாடு­களின் மிகச் சிறந்த உறவைக் குறிப்­பிட்டு பேசிய திரு கோ, அதற்கு எடுத்­துக்­காட்­டாக கடந்த ஆண்டில் இரு நாடு­களுக்­கு­மிடை­யே­யான அர­ச­தந்­திர உற­வு­களின் 50 ஆண்டு நிறைவு கொண்டா­டப்­பட்­டதை­யும் திரு லீ குவான் இயூவின் இறுதிச் சடங்­கில் பிர­த­மர் நரேந்­திர மோடி பங்­கேற்­றதை­யும் சுட்­டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!