பயங்கரவாதத் தடுப்பில் முக்கிய பங்கு

முஹம்மது ஃபைரோஸ்

பயங்கரவாதம் என்பது சிங்கப் பூரின் ஒட்டுமொத்த பாதுகாப்பை அச்சுறுத்துவதோடு சமூக நல்லி ணக்கத்துக்கும் மக்களின் வாழ்க்கைமுறைக்கும் மிரட்ட லாக அமைகிறது. ஆனால் அத் தகைய பயங்கரவாத மிரட் டலைச் சமாளிக்க அரசாங்கத் தின் முயற்சி மட்டும் போதாது என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். "தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப் பதில் சிங்கப்பூரர்களுடைய பங்கு முக்கியம். அதைச் செய்யத்தான் 'எஸ்ஜி பாதுகாப்பு' தேசிய இயக் கம் முற்படுகிறது," என்றார் அவர். சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடி வமைப்பு பல்கலைக்கழகத்தில் (எஸ்யுடிடி) நேற்று 'எஸ்ஜி பாது காப்பு' தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சிங்கப் பூரர்கள் ஒன்றாகச் செயல்பட்டு பயங்கரவாத மிரட்டல்களை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மாறிவரும் பயங்கரவாத மிரட் டலைப் பற்றி எடுத்துரைத்த அவர், சுயமாக தீவிரவாதப் போக் கிற்கு ஆளாகும் தனிநபர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு சாதாரணப் பொருட்களை ஆயு தங்களாக பயன்படுத்தி உலகெங் கும் தாக்குதல்கள் மேற்கொள் வதைச் சுட்டிக் காட்டினார்.

'ஸ்மார்ட்-டச்' மேசை முன் பிரதமர் லீ சியன் லூங், சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன்சி ங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!