போலிஸ் சாலைக்காட்சி

சிங்கப்பூர் மையக் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் போலிசார் சாலைக்காட்சிகளை நடத்தி வருகின்றனர். இதில், கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மையான பணி, வெற்றி பெறத் தேவையான ஆயத்தநிலை, சமூகத் தலைவர்கள் ஆகிய மூன்று அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. போலிசாரின் மூன்றாவது சாலைக்காட்சி நேற்று தோ பாயோவில் வீவக மையத்தில் நடைபெற்றபோது அதில் பிரதமர் அலுவலக அமைச்சர் ஜோசஃபின் டியோ கலந்துகொண்டார். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!