அச்சே நிலநடுக்கத்தில் குறைந்தது 97 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா மாநிலத்தில் உள்ள அச்சே மாநிலத்தை நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது என்று ராணுவத் தலைவர் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அச்சே மாநில ராணுவத் தலைவர் டடாங் சுலைமான் கூறினார். இந்தோனீசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரியுலியுட் சிறிய நகரை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் அச்சே முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின்போது பல வீடுகள், கடைகள், கட்டடங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இடிந்து விழுந்ததாக பேரிடர் நிர்வாக அமைப்பு வெளியிட்ட தகவல்கள் கூறின.

அச்சே மாநிலத்தில் நிலநடுக்கத்தின்போது இடிந்துவிழுந்த ஒரு பள்ளிவாசலுக்கு வெளியில் குடியிருப்பாளர்கள் சோகத்துடன் அமர்ந் திருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!