சிங்கப்பூரில் தரையிறங்கிய ‘பறக்கும் கண் மருத்துவமனை’

கடந்த ஐந்து ஆண்டுகளில் 115,000 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ள உலகின் ஒரே ஒரு 'பறக்கும் கண் மருத்துவமனையான' ஓர்பிஸ் விமானம் சிங்கப்பூரின் பாய லேபார் விமானத் தளத்தில் இந்த வாரம் தரையிறங்கியது. கண் பார்வையற்ற நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தச் சிறப்பு விமானம் சிங்கப்பூர் வந்துள்ளது. இதுவரை இந்த விமானம் 92 நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மருத்துவர்களுக்குக் கண் சிகிச்சைப் பயிற்சி வழங்கியுள்ளது. விமானத்தில் 46 பேர் அமர்ந்து பயிலக்கூடிய வகுப்பறை, அறுவை சிகிச்சைக்கூடம், நோயாளிப் பராமரிப்பு அறை முதலிய வசதிகள் உள்ளன. படம்: சாவ்பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!