பயங்கரவாதம்: மலேசியாவில் ஏழு சந்தேக நபர்கள் கைது

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை மலேசியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மலேசியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கடந்த மாதம் 21ஆம் தேதியி லிருந்து 26ஆம் தேதி வரை நடத்திய அதிரடி நடவடிக்கை யின்போது இந்த ஏழு பேரும் சுற்றி வளைக்கப்பட்டனர்.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஏமன் நாட்டவரை கைது செய்து கொண்டு செல்லும் மலேசியக் காவல்துறையினர். படம்: மலேசியக் காவல்துறை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!