குடியிருப்புச் சொத்துச் சந்தை தொடர்பான விதிமுறைகளில் அரசாங்கம் சிலவற்றைத் தளர்த்தி இருக்கிறது. வீடு விற்பவர்களுக்கான முத்திரை வரி குறைக்கப்பட்டு உள்ளது. மொத்தக் கடனடைப்பு விகித கட்டமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவை கூட்டாக இந்த விதிமுறை மாற்றங்களை நேற்று அறிவித்தன. மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் நடப் பிற்கு வருகின்றன. வாங்கிய வீட்டை நான்கு ஆண்டுகளுக்குள் விற்பவர்கள் விற்போருக்கான முத்திரை வரி கட்டவேண்டும் எனும் நடை முறை இதுவரை இருந்தது.
வீடு விற்பவருக்கான முத்திரை வரி குறைப்பு
11 Mar 2017 10:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!