புதிய வசதிகளுடன் செங்காங் பொது நூலகம்

புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ள செங் காங் பொது நூலகம், 'காம்பஸ் ஒன்' கடைத்தொகுதியில் புதிய வசதிகளுடன் நேற்று பொது மக்களுக்கு திறந்து வைக்கப் பட்டது. பெரிய இடவசதி கொண்டுள்ள இந்நூலகம், 10 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்க ளுக்கான தனி இடம் கொண்டி ருக்கும் முதல் நூலகமாக விளங் குகிறது. அந்த இடம் அவர்களின் அனுபவபூர்வ கற்றலுக்கும் குழு நடவடிக்கைகளுக்கும் ஆதரவ ளிக்கும். செங்காங் வட்டாரத்தில் அதிக மான எண்ணிக்கையில் இளம் குடும்பங்கள் வசிப்பதால் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய நூலக வாரியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

புதிய இடவசதி களுடன் நேற்று திறக்கப்பட்ட செங்காங் பொது நூலகத் தில் பெருந்திர ளாக மக்கள் வந்து இருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!