அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: 35 பயணிகளுடன் சரிந்த பேருந்து

சென்னை அண்ணாசாலை யில் நேற்று பிற்பகலில் திடீ ரென்று ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்தும் காரும் சிக்கிக் கொண்டன. அண்ணா சதுக் கத்தில் இருந்து வடபழனி நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தபோது இச் சம்பவம் நிகழ்ந்ததாக ஊடக செய்திகள் குறிப்பிட்டன. சாலையில் ஏற்பட்ட விரி சலுக்குள் பேருந்து சிறிது சிறிதாக இறங்குவதை உணர்ந்ததும் அதிலிருந்த 35 பயணிகளும் முண்டிய டித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர். பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்றும் பள்ளத்தில் சிக்கி யது. என்ன நடந்தது என்று அறியாத பதற்றத்தில் கார் ஓட்டுநர் வேகமாக இறங்கி தப்பியோடினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!