பொது இடங்களில் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரம்

இவ்வாண்டுக்கான கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் அனை வரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய குடிமைத் தற்காப்புப் படையினர் முயற்சிகளை எடுத்து வருகின் றனர். பொருட்களை வாங்க கடைகளுக்குச் செல்லும் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை பெருகிவர, தீச்சம்பவங்கள் தொடர் பான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை குடிமைத் தற் காப்புப் படை துரிதப்படுத்துகிறது. நேற்று முன்தினம் இரண்டு கடைத்தொகுதிகளும் ஐந்து கேளிக்கை விடுதிகளும் சோதனை செய்யப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

பழுதுகள் உள்ள வெளிவாயில் விளக்குகள், நடைமேடைகளிலும் வெளிவாய்க் கதவுகளிலும் இடை யூறுகள் உள்ளிட்ட சில பிரச்சி னைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தீப் பாதுகாப்பு விதிமுறைகளை இவை மீறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய விதி மீறல்கள் தீச் சம்பவத்தின்போது ஆபத்துகளை விளைவிக்கலாம் என்றும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இவை தடைகளாக இருக்கக்கூடும் என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அவசர காலங்களில் முக்கியமாக இருக்கும் வெளிவாயில் பதாகைகளைக் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!