எந்தப் பொருளையும் வீணாக்காத நாடு என்ற நிலையை எட்ட வேண்டுமானால் சிங்கப்பூர் அதன் வளங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மச கோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள் ளார். அவ்வாறு செய்வதன் மூலம் உள்ளூர் வர்த்தகர்களுக்குப் புதிய பொருளியல் வாய்ப்புகளையும் சிங் கப்பூரர்களுக்கு வேலைகளையும் பெற்றுத்தர முடியும் என்றார் அவர். 'வீணாக்காத நிலையை நோக் கிய சிங்கப்பூரின் ஆண்டு' என் னும் பிரசார நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் பேசினார். 'அவர் தெம்பனிஸ் ஹப்' கட்ட டத்தில் நேற்றுக் காலை இந்நிகழ்வு நடைபெற்றது. பொருட்களை வீணாக்காமல் இருப்பது, பொன்னான வளங் களைக் கட்டிக்காப்பது ஆகியன தொடர்பில் விழிப்புணர்வைத் தோற்றுவிக்க இந்த ஓராண்டு பிரசார இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
வீணாக்காத நிலையை எட்ட முயற்சிகள் வேண்டும்: மசகோஸ்
13 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2019 09:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!