மெதுவடைந்து வரும் உலகப் பொருளியலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடரும் வர்த்தகப் பதற்றநிலையும் சிங்கப்பூரைப் பாதிக்கும். எனவே, இவ்வாண்டின் வளர்ச்சி வலுவடை யாமல் போகலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
"சவால்களை சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது" என்ற திரு லீ, "நம்மைத் தொடர்ந்து மேம்படுத்துவதுடன் ஊழியர்களின் வாழ்க் கையை மேம்படுத்துவதும் முக்கியம்," என்றார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக் கும் இடையேயான ஆகாயவெளி பிணக்கு பற்றிய செய்தியாளர் களின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், "மலேசியாவுடன் சிங்கப் பூர் பேச்சு நடத்தும். சாங்கி சுமூகமாக தொடர்ந்து செயலாற்று வதை சிங்கப்பூர் உறுதிசெய்ய வேண்டும், மலேசியாவும் அதன் விமானநிலையங்கள் சுமூகமாகச் செயல்படுவதையும் இந்த வட்டாரமெங்கும் போக்குவரத்து நடைபெறுவதையும் உறுதிசெய்ய வேண்டும்," என்றார் பிரதமர்.
பிரதமர் லீ: வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொடர்ச்சியான மேம்பாடு தேவை
7 Feb 2019 00:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2019 00:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!