சிங்கப்பூரில் தண்ணீரைச் சேமிக்க ஹோட் டல்கள், உணவகங்கள் போன்றவற்றுக்கு உதவும் தேசிய முயற்சியாக பச்சை முத் திரையுடனான சாதனங்கள் அறிமுகம் காண உள்ளன. பாத்திரம் கழுவுவதற்கான சாதனங்களை விற்கும் வர்த்தக நிறு வனங்கள் இவ்வகை முத்திரையுடன் சான் றளிக்கப்பட்டவையாக அடுத்த மாதமோ மே மாதமோ பெற முடியும்.
பச்சை முத்திரை பெற பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை சேமிக்கும் ஆற்ற லுடன் கழிவு நிர்வாகமும் கழிவுப் பொருட் களின் மறுசுழற்சியும் அத்தகுதிகளுள் குறிப்பிடத்தக்கன.
சிங்கப்பூரின் தண்ணீர் தேவை 2060ஆம் ஆண்டுவாக்கில் இரட்டிப்பாக மாறும் நிலை உள்ளதால் அன்றாட தண்ணீர்ப் பயன் பாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு நபருக்கு 130 லிட்டருக்குக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் விதமாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்றிரவு 'GoBlue4SG' என்னும் கேளிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தி ருந்தது. சிங்கப்பூரில் முதன்முறையாக நடத் தப்பட்ட இந்நிகழ்வை ஆதரிக்க கிட்டத்தட்ட 5,000 பேர் திரண் டனர்.
பச்சை முத்திரை: தண்ணீரை சேமிக்க தேசிய முயற்சி
23 Mar 2019 09:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!