உச்ச விழிப்புநிலையில் இலங்கை

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஈஸ்டர் தின தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் மேலும் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தக்கூடும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவ சீருடைகளை அணிந்த அந்தப் பயங்கரவாதிகள் பார்ப்பதற்கு ராணுவ அதிகாரிகளைப் போலவே இருப்பார்கள் என இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.

தாக்குதல்களைத் தொடர்ந்து போலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளனர். இதுவரை சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், முகத்தை மூடி மறைக்கும் முக்காடுகளை முஸ்லிம் பெண்கள் அணிவதைத் தடை செய்ய அவசரச் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!