தலையங்கம்

பெரியோர் பயன்படுத்தும் பழைய பொதுப் போக்குவரத்து கட்டண அட்டைகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டைகளுக்கு மாறும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பழைய அட்டையைப் பயன்படுத்தும் ஒருவரின் கட்டண விவரம் அவர் போக்குவரத்துப் பயணத்தின் இறுதியில் தெரியாது.
அண்மையில் சிங்கப்பூர் அரசாங்கப் பங்காளித்துவ அலுவலகம் (எஸ்ஜிபிஓ) திறக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு இரு குறிப்பிடத்தக்க சாதனைகளை ஜனவரி 11ஆம் தேதி அன்று எட்டியது.
எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போதிலும், தேசிய அளவில் தெளிவான பாதை நடைமுறையில் உள்ளது என்பதை சிங்கப்பூரர்கள் உணர வேண்டியது மிகவும் முக்கியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் கோடிட்டுக் காட்டினார்.