நட்சத்திர கிரிக்கெட்: சூர்யா அணி வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென சொந்தக் கட்டடம் கட்டு வதற்கு நிதி திரட்டுவதற்காக, சென்னையில் நேற்று முன்தினம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டி யில் சூர்யா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று முன்தினம் காலை பத்து மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதா னத்தில் இந்தப் போட்டி நடை பெற்றது. இப்போட்டியை நடிகர் கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர். சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகிய எட்டுப் பேரின் தலைமை யில் எட்டு அணிகள் போட்டியில் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!