மீண்டும் நாயகனாக நடிக்கும் வடிவேலு

ரஜினி நடிப்பில் '2.0', கமல் நடிப்பில் பெயரிப்படாத படம் என பெரிய கதாநாயகர்களின் படங் களைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம் வடிவேலு நடிக்கும் புதிய படத்தையும் தயாரிக்க இருக்கிறது. வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கி கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'இம்சை அரசன் 23ஆம் புலி கேசி'. வடிவேலு நாயகனாகவும் சிம்புதேவன் இயக்குநராகவும் அறிமுகமான படம் இதுதான்.

நகைச்சுவை, சரித்திரப் பின் னணியில் உருவான இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி அமைந்திருந்தது. வெற்றி பெற்ற படங்களை இரண்டாம் பாகமாக எடுப்பது தமிழ்ச் சினிமாவில் தற்போது வழக்கமான ஒன்றாகி வருவதால், இப்படத்தின் இரண்டாம் பாகத் தையும் எடுக்க சிம்புதேவன் முடிவு செய்தார். முந்தைய பாகத் தில் நாயகனாக நடித்த வடிவேலு வையே இந்தப் பாகத்திலும் நாயகனாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!