ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிவரும் 'கடுகு' படத்தில் இப்போது நடித்து வருகிறார் பரத். இப்படத்தில் தேவயானியின் கணவர் இராஜகுமாரன் தான் நாயகன் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் கதைப்படி பரத், இராஜகுமாரன், விஜய் மில்டனின் தம்பி என மூவருக்குமே நாயகன் வேடம்தானாம். இதில் இராஜகுமாரன் கிராமங்களில் புலி வேடம் போட்டு வீதிகளில் ஆடும் வேடத்தில் நடிக்க, பரத் கிராமத்து குத்துச்சண்டை வீரராக நடித்துள் ளார். இவர் வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் பரத் நடிப்பதும் நேர்மறையான வேடம்தான் என்கிறார்கள். அதோடு, இந்த வேடத்துக்காக தனது உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருக்கவேண்டும் என்பதால், உடற்பயிற்சிக் கருவிகளை படப்பிடிப்புத் தளத்திற்கே கொண்டுசென்று தினமும் காலை,- மாலை வேலைகளில் உடற் பயிற்சி செய்தபடி நடித்து வரு கிறாராம் பரத்.
குத்துச்சண்டை வீரராக நடிக்கும் பரத்
8 May 2016 07:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!