தாய்மையின் முக்கியத்துவத்தை விவரிக்கும் ‘எண்ணம் புது வண்ணம்’

விவேக் ராஜ், திவ்யா நாகேஷ் நடிக்கும் படம் 'எண்ணம் புது வண்ணம்'. இதில் நிழல்கள் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். "எந்த உயிருக்கும் முதல் தேவை அன்பு. அந்த அன்பை முழுமையாகக் கொடுப்பவர் தாய். அந்தத் தாய்மையின் முக்கியத்துவத்தை இந்தப் படம் விவரிக்கும். பொள்ளாச்சி, ஏலகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது," என்கிறார் இயக்குநர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!